Wednesday, January 4, 2012

கே.ஈ.சி.டியின் மனித நேய உதவிகள்!

கே.ஈ.சி.டி எனும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் சார்பாக புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு ரூபாய்.7000-ம் வழங்கப்பட்டது.

அவ்வாறே வயதான பெண்மணி ஒருவருக்கு மருந்து வாங்க ரூபாய் 1000-ம் வழங்கப்பட்டது.

நோன்பு பிடிக்க இயலாத சகோதரர் ஒருவர் அதற்கு பரிகாரமாக ரூபாய் 3000 தந்து 30 ஏழைகளுக்கு உணவு வழங்க கேட்டுக் கொண்டார். அது 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

உங்களுடைய உதவிகளை கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு வழங்கலாம்.

கீழக்கரை : 04567-245832

சென்னை : 9080424243 / 9444454382

துபை : 050-4985037



No comments:

Post a Comment